தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கொண்டாடி வருகின்றன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் எவ்வித வறுமையும் இன்றி மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகையாக இலவச வேட்டி, சேலை, 2 கரும்பு, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ அரிசி மற்றும் 1000 ரூபாய் முதலியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்