பார்வை (1)-ல் காணும் அரசாணையின்படி, 2012 2013 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேசத் தேவைப்பட்டியல், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும் (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத் தகவல் (EMIS) மையத்தின் மூலம் 27.12.2024 அன்றைய நிலவரப்படி மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை பெறப்பட்டு சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்