டிச.14இல் நடந்த 2ஆம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து.
டிசம்பர் 14இல் நடைபெற்ற தேர்வு ஜனவரி 22இல் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும்.
டிசம்பர் 14இல் கணினிவழித் தேர்வாக 15 மையங்களில் 4,186 தேர்வர்கள் தேர்வுஎழுதினர்.
டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்காதவர்களும் மறுதேர்வு எழுதி கொள்ளலாம் - TNPSC.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்று புகார் வந்தது.
புகாரை தொடர்ந்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்களிடம் இருந்து கோரிக்கை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்