மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்; அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தரும் மாணவர்கள் அடையாள அட்டைகளை காவலர்களிடம் காண்பிக்க வேண்டும்; மாலை 6.30 மணிக்குமேல் வெளியே செல்ல வேண்டும் எனில், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் - அண்ணா பல்கலைக்கழகம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்