Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் - பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளா?- பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவு

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் - பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளா?- பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய உத்தரவு
அரையசன்னை, தேர்வு 27 விடுமுறையில்தனியார்பள் ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இரண் டாம் பருவத் தேர்வு அரை யாண்டுத் தேர்வு முடிவ டைந்த நிலையில், டிச.24 முதல்ஜன.1 வரை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் ஜன.2 ஆம் திறக்கப்படவுள்ளன. 

இந்தநிலையில்தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள தனியார் மெட் ரிக்குலேஷன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் சென்னையில் உள்ள சில தனியார்பள்ளிகளில் மாணவர்கள் நேற்று நடைபெற்ற சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றிருந்தனர்.


இந்நிலையில் அரை யாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும்விதிமுறையை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்கதங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியார்பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments