கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024
தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நெல்லை - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் .
நெல்லை மாவட்டத்தில் கனமழை
காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
இரவு முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
விடுமுறை - தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்
- மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவிப்பு
இராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்