Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS - காலாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

காலாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
காலாண்டு விடுமுறை ஆசிரியர்கள் கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ள தகவல் 

செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Post a Comment

0 Comments