திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வாரிய அலுவலர் என்ற பெயரில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் காலை இறைவணக்கக் கூட்டத்தில் இதற்கான : விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்