பெற்றோர்களும், குழந்தைகளும் செல்போனை அதிகம் பயன்படுத்திய வருகின்றனர். மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவன குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஸ்வீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து ஸ்வீடன் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் டிவி போன்றவர்களை பார்க்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றும் மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரமும் 6 முதல் 12 வயது உள்ள குழந்தைகள் ரெண்டு மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
13 முதல் 18 வயது உடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோர்களுக்கு ஸ்வீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்