சென்னையில் 01.10.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00மணிவரைமின்வாரிய பராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.என செய்திகள் வெளியாகி உள்ளது.அதனை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன்தாங்கல்:ஐயப் பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திராநகர், வள சரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் I & II, ராம சாமி நகர், அர்பன்டிரீ, ஆற் காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணி புத்தூர், காரம்பாக்கம்,சமய புரம், பொன்னி நகர்,செட்டியார் அகரம், பூந்தமல்லி.
சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ் சேரி, மதுரம் நகர், தெள்ளி யரகரம்.
தரமணி :
எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந் தியப்பன் சாலை, கோதண் டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டைபகுதி,ஓஎம் ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம் பகுதி, சீனி வாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் சாலை, சிபிஐ காலனி.
சேலையூர்: பகவதி நகர்,நட்ராஜ் நகர், ஜகஜீவன்ராம் நகர், அம்பேத்கர் நகர், அக ரம் பிரதானசாலை,ஐ.ஓ.பி. காலனி, பிரசக்தி நகர்..
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்