மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் நாளன்று ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாக பணியின் தன்மைகேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க தொழிலாளர் துறையில் சார்பில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க மொபைல் எண்கள்:
வடசென்னை-சி விஜயலட்சுமி தொழிலாளர் துணை ஆய்வாளர்-9840829835
தென் சென்னை-இ.ஏகாம்பரம்-9790930846-தொழிலாளர் துணை ஆய்வாளர்
மதிய சென்னை-ஆர். வேதநாயகி-9884264814-தொழிலாளர் துணை ஆய்வாளர்
044-24330354 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்