Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Latest News -பள்ளிகளுக்கு புதிய உத்தரவு- கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை

Latest News -பள்ளிகளுக்கு புதிய உத்தரவு- கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள அரசு  பள்ளிகளுக்கு புதிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை:
தமிழ்நாட்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களது பணியை ஒதுக்கி தர வேண்டும் எனவும், மேலும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு பணியை தவிர பள்ளிகள் சார்ந்த வேற எந்த  பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments