Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Latest News -பள்ளிகளுக்கு புதிய உத்தரவு- கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை

Latest News -பள்ளிகளுக்கு புதிய உத்தரவு- கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள அரசு  பள்ளிகளுக்கு புதிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை:
தமிழ்நாட்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களது பணியை ஒதுக்கி தர வேண்டும் எனவும், மேலும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு பணியை தவிர பள்ளிகள் சார்ந்த வேற எந்த  பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments