தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கு புதிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை:
தமிழ்நாட்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களது பணியை ஒதுக்கி தர வேண்டும் எனவும், மேலும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு பணியை தவிர பள்ளிகள் சார்ந்த வேற எந்த பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்