போலியோ சொட்டு மருந்து மார்ச் மூன்றாம் தேதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை சொட்டு மருந்துகள் வழங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடத்த உள்ளதாக மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைவரும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்க உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தேதியில் சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்