Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

JOB NEWS: ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு-பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

JOB NEWS: ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு-பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை ,மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் பிப்ரவரி மாதம் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கான கல்வி தகுதியும் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வேலைக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments