மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடுமையான இயக்கத்திறன் பாதித்த குழந்தைகளுக்கான நடுநிலைப் பள்ளி மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்பு பள்ளிகளில் மாதம் ரூ.12 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர், துணை விடுதிகாப்பாளர் பணியிடங்கள் அரசு விதிப்படி நிரப்பப்பட உள்ளது. இதற்கு பின்வரும் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சி (டி.டி.எட்.). ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் பார் VI அல்லது டி.எட்., (சிறப்பு கல்வி) முடித்தவராக இருக்க வேண்டும். இத்தகுதியுள்ளோர், எண்:572, கே.கே.நகர்,மதுரை- 625 020, என்ற முகவரிக்கு ஜன.30க்குள் நேரடியாக அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்