தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பை வெளியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை இந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் மகளிரின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே அதிகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்