தமிழ்நாட்டில் (06.12.2023) நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம்:
திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை,குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.
சிவகங்கை:
பூசலக்குடி, கப்பலூர், ஹனுமந்தகுடி,அமராவதிபுதூர், விஎஸ் கோட்டை, கல்லுப்பட்டி, ஐடிஐ.
தஞ்சாவூர்:
மின் நகர், வல்லம்,ஈச்சன்கோட்டை, துறையூர்.
தேனி:
பாராகான், சிலமலை, டிஆர்புரம், எஸ்ஆர்புரம் & சூலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திருப்பூர்:
அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, முத்து கோபால் நகர், ஆத்துபாளையம், காளம்பாளையம், எங்கமேடு, போயம்பாளையம், வெங்கமேடு, போயம்பாளையம், டி.எம்,06-12-2023 திருநகர் திருநகர் திருநகர் திருநகர், பரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்.
உடுமலைப்பேட்டை:
ஆனைமலை, ஒடையகுளம், குப்புச்சிபாளையம், ஆர்.சி.புரம், கிழவன்புதூர், பெரியபோது, எம்.ஜி.புதூர், சி.என்.பாளையம், எம்.ஜி.ஆர்.புதூர், தாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
விருதுநகர்:
கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,ஆலடிப்பட்டி, கல்யாணசுந்தரபுரம், ரெட்டியபட்டி, மண்டபசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,பி.எஸ்.கே.நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,வீரசோழன், நரிக்குடி, மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் ஆண்டி அதன் சுற்றுவட்டார பகுதிகள்,எரிச்சாநத்தம், அம்மாபட்டி, நடைநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்