இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அர சும் வங்கிகளும் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்க ளிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்வி கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் நாளை (18.11.2023) லயோலா கல்லூரி யில் மாபெரும் கல்விக்கட னுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் கல்விக்கடன்விண்ணப்பம், அதற்கு தேவையான வருமான சான்றிதழ் விண்ணப்பம் மற்றும் பான் கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகா மில் அனைத்து மாணவ, மாணவியரும் பெற்றோரும் கலந்துகொண்டு பயனடைலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்