Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்- முதலமைச்சர் வெளியிட்டுள்ள புதிய உத்தரவு

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.


சென்னையில் நள்ளிரவு வரை கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை.

அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
கடலூர் 
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
திருச்சி
கரூர்
நாமக்கல்
சேலம்
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
விருதுநகர்
ராமநாதபுரம்

Post a Comment

0 Comments