மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் சார்பில் வரும் 12-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய சிறுதொழில்கார்ப்ப ரேஷன், ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு பெற உதவும் வகையில், மெக்கானிக்கல், எலெக்ட்ரா னிக்ஸ், எலெக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், தொழில்முனை வோர் மேம்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வேலைவாய்ப்புமுகாம் களை அவ்வப்போது நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை வரும் 12-ம் தேதி நடத்துகிறது. ‘
தேசிய சிறுதொழில் வேலை கார்ப்பரேஷன் (NSIC) அலுவலகத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்காலை 9.30 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பி-செக்டார் எண்.24,
கிண்டி தொழிற்பேட்டை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை-32
.இதுகுறித்துகூடு தல் விவரங்களுக்கு 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளத்தில் முன்பதிவு செய்ய-https:// tinyurl.com/nsicjobfair-register
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்