பஞ்சாப் நேஷனல் வங்கியின் தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் பயனாளர்கள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் வங்கி கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யவில்லை என்றால் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே பஞ்சாப் நேஷனல் வங்கி பயனாளர்கள் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை உடனடியாக பரிவர்த்தனை செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு முடக்கபட்டிருந்தால் வங்கிக்கு நேரில் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்