TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து ஆசிரியர்கள் இணைந்து நடத்தும்
D.P.I. வளாகம் நுங்கம்பாக்கம், சென்னை
நாள் : 28.09.2023 வியாழக்கிழமை
மாநிலந்தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
மறு நியமனப் போட்டித் தேர்வு என்ற அரசாணை எண். 149 ஐ நீக்கம் செய்ய வேண்டுகிறோம்.
பணி நியமனத்தின் போது வயது வரம்பு பழையபடி பணி பெறும் வயது, 57 ஆகவும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை எண். 177ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டியும் ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
FULL DETAILS -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்