இதன் முன்னெடுப்பாக 2023-2024 ஆம் ஆண்டின் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களது அறிவிப்பில், பழங்குடியினருக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், வருவாய் ஈட்டும் திட்டங்கங்கள் நிலைத்து பலன் தர வேண்டியும். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/ பதிவு பெற்ற சங்கங்கங்களுடன் இணைந்து திட்டங்கள் ரூ.10.00 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்