சேலம் மாவட்டத்தில் நாளை (13.09.2023) மின்தடை இருக்கும் இடங்கள்:
நாளை 13.09.2023 காலை 9மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை
மின் பராமரிப்பு காரணமாக நாளை தாதுபாய்க்குட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கோட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, செவ்வாய்பேட்டையின் ஒரு பகுதி, அக்ரஹாரத்தின் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ்ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிக்குண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டையின் ஒரு பகுதி, பட்டைக்கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரோட்டின் ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை ரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு.
நாளைய மின்தடை பகுதி வாழப்பாடி துணை மின்நிலையம்
நாளை 13.09.2023 காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை:
மின் பராமரிப்பு காரணமாக நாளை சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர் முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், பளத்தானூர், சந்திரபிள்ளைவலசு, நடுப்பட்டி, மத்தூர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்