பெருமாநல்லூர், பழங்கரை பகுதியில்
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பா ளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டி பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய் யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளை யம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும், பழங்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அவினாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி. ரங்காநகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஒ. ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல் லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம்
பல்லடம் வட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும் பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கச முத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரைப்புதூர்
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை 13.09.2023 மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சேடர்பாளையம் மற்றும் முரு கம்பாளையத்திற்குட்பட்ட கரைப்புதூர், எம்.ஏ.நகர்,தந்தை பெரியார் நகர்,பொன்னான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்