ஆசிரியர் பணியிடம் - நிரந்தரம்
இடைநிலை ஆசிரியர் பணியில் 5 வருடம் அரசு பள்ளி (அ) அரசு நிதியுதவி பள்ளியில் முன் அனுபவம் தேவை.
அரசு ஊதிய விகிதம்
தகுதி :
அ) D.T.E. - தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆ) TET PAPER -1 தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
நேர்முகத் தேர்வு நாள் :
12.05.2025 திங்கள் காலை 11 மணி
உரிய உண்மை (Original) கல்வி மற்றும் அனுபவச் சான்றுகளுடன் நேரில் வரவும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
நாதன் கல்வி நிலையம் நிதியுதவி
பெறும் துவக்கப்பள்ளி
சாமிநாதபுரம், சேலம்-636009.
இங்ஙனம்,
செயலாளர், நாதன் கல்வி நிலையம்
நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி,
சாமிநாதபுரம், சேலம்-9.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்