கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்க உள்ளார்.
இதற்கான விழா ஏற்பாடுகளை அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆய்வு செய்தனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதன் அடிப்படையில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படுகிறது.
பயனாளர்களுக்கு எப்போது குறுஞ்செய்தி அனுப்பப்படும்?
செப்.15-ம் தேதி திட்டம் தொடங் கப்பட உள்ள நிலையில் 10-ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்