ஊரகப் பகுதிகளில் மக்கள் இணைய சேவை மையங்கள் மூலம் ரொக்கப் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் E-sevai மையங்கள் மூலம் அரசின் பல்வேறு சேவை கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் வழியே இளம் பட்டதாரிக,இளைஞர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்ற அரசு எடுத்துவருகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்