இது குறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பூஜாகுல்கர்னி வெளியிட்ட உத்தரவு விவரம்: விநாயகர் சதுர்த்திபண்டிகைக்கானபொது விடுமுறையானது செப்டம்பர் 17-ஆம் தேதிஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கோரிக் கையை ஏற்று, விடுமுறை தினம் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் செப்டம்பர் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்