இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான காலக்கட் டத்தில் தரம்உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் 912 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
இதேபோல், 2012-13-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இவற் றில் தற்காலிமாக 900 முதுநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்
ஒட்டுமொத்தமாக இந்த 1,812 ஆசிரியர்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.
இந்தப் பணியிடங்களுக்கு 2027 டிசம்பர் 31-ஆம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதையேற்று தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தோற்றுவிக் பணியிடங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை தொடர் பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்