இம் முகாம் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா இ.ஆ. ப.. கூடுதல் தலைமை செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மேலாண்மை இயக்குனர் திருமதி மதுமதி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு சிட்கோ விருந்தினராகவும் மற்றும் திரு அருளானந்தம், வருவாய் கோட்டாட்சியர் (சென்னை தெற்கு) அவர்களும் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவி கடன் திட்டங்களான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEED SCHEME), அண்ணல் அம்பேத்கர் சாம்பியன்ஸ் திட்டம்" வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்