Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

power Cut: நாளை (01.08.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:




மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அடையாறு ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிழமை 01.08.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை power Cut அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி: நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, எம்.எம்.டி.சி. காலனி, ரகுபதி நகர், கங்கா நகர், பாலாஜி அவென்யூ மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள். 

கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, பி.டி.ராஜன் சாலை. எஸ்.எஸ்.பி.நகர், காமராஜர் சாலை, சர்வமங்களம் காலனி, அனுகிரஹா காலனி, டாக்டர் நடேசன் சாலை, மேற்கு மற்றும் தெற்குசிவன் கோயில், 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சிவலிங்கபுரம்,கலிங்கா காலனி, 240 எல்.ஐ.ஜி. காலனி, ருக்மணி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: நாப்பாளையம், விச்சூர், அம்மன்தாங்கல், வெள்ளிவா யல், பிரிட்டானியா நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், செந்தில் நகர், மாரி யம்மாள் நகர், ஜி.என்.டி. சாலை, பாபா நகர், ஒற்றைவாடை தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: பெசன்ட் நகர், எம்.ஜி. சாலை, மகாலட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், சரவணா நகர், செல்வா நகர் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகள். இத்தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments