Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை - புதிய அறிவிப்பு

சென்னையில் வருகிற 24-ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.




முதல் கட்ட விண்ணப்பதிவு ஆகஸ்டு நான்காம் தேதி வரையும், இரண்டாவது கட்டப் பதிவு ஆகஸ்ட் 16ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

 விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 விண்ணப்பம் மற்றும் டோக்கன்- ரேசன் கடை பணியாளர்கள் மூலம் வீட்டிற்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாமிற்கு எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் அறிவித்தது மாநகராட்சி நிர்வாகம்.

Post a Comment

0 Comments