தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார.
தமிழ்நாட்டில்- 2023-2024 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு Teacher Recruitment Board -யிடம் கொடுக்கப்பட்ட காலண்டர் அடிப்படையில் வருடத்திற்கு 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு ,இரண்டு மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரி பார்ப்பு முடிவதற்குள் யாராவது கேள்வி சரியில்லை, சரியான விடையில்லை என வழக்கு தொடர்ந்து விடுகின்றன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலை ஏற்படுகிறது என்றும், எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதனை கருத்தில் கொண்டு தற்போது தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் விரைவில் நடவடிக்கையில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்