நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழ்நாடு மாநில முழுவதும் துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மின் தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படுகின்றன.
மேலும் ஜூன் 26 ஆம் தேதி அதாவது நாளை தமிழகத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம்:
வடுகபாளையம்
முண்டுவலம்பட்டி
பரியகுமாரன் பாளையம்
மானூர் பாளையம்
குப்பம்பாளையம்
பாரியபட்டி
பொம்ம நாயக்கன் பட்டி
பூளவாடி
ஏ அம்மாபட்டி
தொட்டியம் துறை
ஆத்துகினத்துப்பட்டி
சுங்கரமடகு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்