பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியின் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக திட்டமிட்ட படி வருகின்ற எட்டாம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 79 மையங்களில் நடைபெற்றது. இப்பணியில் 30 ஆயிரம் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த வாரத்தில் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவாக முடிவடைய உள்ள நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட படி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வருகிற எட்டாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகளும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளன.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்