(watermelon) தர்பூசணி பழங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அதை ஆண் மற்றும் பெண் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன
Male watermelon பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும். ஆண் தர்பூசணி பழங்கள் சுவையில் சுமாராகவும், அதிக அளவு நீர் கொண்டதாகவும் இருக்கும்.
அதே சமயத்தில் Female watermelon முழுமையான வட்ட வடிவத்திலும் மற்றும் அதிக இனிப்புச் சுவை கொண்டதாவும் இருக்கும்.
எனவே இனிமேல் தற்பொழுது தர்பூசணி வாங்கும் பொழுது அதிக இனிப்பு சுவையுடன் இருக்க வேண்டும் என்றால் பெண் தர்பூசணி பழத்தை வாங்க வேண்டும்.
தர்பூசணி பழம் பழுத்து விட்டதா? இல்லையா? என்பதை எதன் அடிப்படையில் சரி பார்க்கலாம்.
தர்ப்பூசணிப் பழத்தின்காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்பது பொருள்.
அடுத்ததாக,காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகச் பழப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்டுவிட்டது என்பது பொருள். இந்த வகை பழத்தை தவிர்ப்பது நல்லது.
தர்ப்பூசணி பழத்தின் மேல் வலைப்பின்னலாக Brown நிற கோடுகள் இருந்தால் அந்தப் பழம் அடிப்பட்டதாக நினைத்து பெரும்பாலோர் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்