ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முக கவசம் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.
உயர் நீதிமன்றத்துக்கு வரும் அனைவரும் Mask அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவுவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து அலுவலர்கள் ,வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் உயர்நீதிமன்ற வளாகத்தில் தனி மனித இடைவெளியும் பின்பற்ற வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்