தமிழக முதலமைச்சரின் வெளியிலுள்ள புதிய அறிவிப்பு அதன் முழு விவரங்கள் பின் வருமாறு:
இத்திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் Students 1000 பேருக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே Students இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு 12,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த திறனறி தேர்வு திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் News-கள் வெளியாகி உள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்