திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட, தொலைந்த குடும்ப அட்டை நகல் இனி வீட்டில் இருந்தே பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்னணு குடும்ப அட்டை நகலை குடும்ப அட்டைதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பெரும் முறை 2020 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் தொகையை செலுத்த, திருத்திய ஆட்டை பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.ஆனால் தற்போது இந்த நடைமுறையை மாற்றி குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டை நகல் பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இணைய வழியிலேயே பணம் செலுத்திட அதுமட்டுமல்லாமல் அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியில் பெற்றிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது ரூபாய் 45 செலுத்தினால் அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டை அஞ்சலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறையை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்