முதல் 31.03.2023 வரை மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து சலுகை அடையான அட்டை 27.03.2023 முதல் 31.03.2023 வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாக புதுப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன். இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப்பேருந்து சலுகை அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024 ம் நிதியாண்டான 01.04.2023 முதல் 31.03.2024 வரை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 27.03.2023 முதல் 31.03.2023 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் விட் தலைமை அலுவலகம் (ரங்காபுரம்/ திருப்பத்தூர்) அரசு பேருந்து துறை அலுவலர்கள் வருகை புரிந்து இலவச பேருந்து சலுகை அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட உள்ளதால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்