வேலையின் பெயர்:
உளவியலாளர் / ஆற்றுப்படுத்துநர்
பாதுகாவலர்
சமையலர்
கல்வி தகுதி:
உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்-இளங்கலை அல்லது
உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
பாதுகாவலர்:8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயரம் 160 செ.மீட்டரும் ,மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 79செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
சமையலர்:8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் விபரங்கள்:
உளவியலாளர்/ஆற்றுப்படுத்துநர்-ரூ.15,000/- மாதம் ஒன்றுக்கு
பாதுகாவலர்:ரூ.12,000/- மாதம் ஒன்றுக்கு
சமையலர்:
ரூ.10,000/- மாதம் ஒன்றுக்கு
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்படி மலுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:31.03.23
NOTIFICATION -CLICK HERE
APPLICATION -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்