Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

அரசு வேலை-60,000 ரூபாய் சம்பளம்!




புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக ஒரு தர மேலாளர் பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளதால் அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்திட தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில், 18.03.2023 முதல் 30.03.2023 மாலை 5.00 கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தர மேலாளருக்கு மாத ஊதியமாக ரூ.60,000- வழங்கப்படும்.

பணியிடத்திற்கான தகுதி : (a) Masters in Hospital Administration / Health Management / Public Health. 
(b) Only candidates with regular courses to be included (Correspondence / Open University / online course should be excluded). 

வயது : விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

முன் அனுபவம் (Experience) : Applicant must possess a minimum of two (2) years experience in Public Health / Hospital administration.

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.03.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமாகனது எனவும், எக்காலத்திலும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments