திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை புதுப்பித்து வழங்கிடவும் மற்றும் புதிய அட்டை வழங்கிடவும் போக்குவரத்து கழகத்துடன் இனைந்து வரும் 30.03.2023, மற்றும் 31-03-2022 ஆகிய இரண்டு தினங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டையில் வைத்து முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையான அட்டை நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 மற்றும் கடந்த வருடத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்பட்ட இலவச பேருந்து அட்டையுடன் விண்ணப்பித்து பழைய அட்டையினை புதுப்பித்தும் மற்றும் புதிய இலவச பேருந்து பயண அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்