LOCAL HOLIDAY NEWS:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 18-02-2023 முதல் 02.03.2023 வரை நடைபெறும் மாத பிரம்மோற்சவத்தினையொட்டி 24.02.2023 (வெள்ளி கிழமை) அன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தன்று, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவளகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பார்வை 1 காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்மி நிறுவனர்கள் 04.032022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக வழக்கம்போல் செயல்பட உத்திரவிடப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்