பாவை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு அரசு நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகள் அன்றே வழங்கப்படும்.
நாள்:18.02.2023, சனிக்கிழமை நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம் : பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல், புதுச்சத்திரம், நாமக்கல் மாவட்டம்.
கல்வித் தகுதி
5-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை / ஐடிஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / நர்சிங் பட்ட மேற்படிப்பு / பொறியியல் படித்துள்ளவர்கள் வரை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்