Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ads Section

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என போலி சாதி சான்றிதழ் பெறுவதை தடுக்க விதிகள்

பழங்குடியினர், பட்டியலினத்தவர் எனக் கூறி போலி சாதிச் சான்றிதழ் பெறுவதை தடுக்கும் வகையில் உரிய விதிகளை தமிழக அரசு 8 வாரங்களில் வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதிச் சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி உரிய விதிகளை வகுக்கக் கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

Post a Comment

0 Comments