2. இந்நிலையில், மேலே இரண்டில் படிக்கப்பட்ட கடிதங்களில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்கள் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய கருத்துருவை மேலே அரசாணையின்படி அரசுக்கு அனுப்பியுள்ளார். ஒன்றில் படிக்கப்பட்ட
3. சிறுபான்மையினர் நல் இயக்குநர் அரசுக்கு சமர்ப்பித்துள்ள கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து, அதன்படி, கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிமுறைகள், உறுப்பினர்கள் பதிவு செய்வது, நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிமுறைகள் மற்றும் படிவங்கள் தொகுப்பினை இணைப்பில் கண்டுள்ளவாறு அரசு வெளியிடுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்