நாளை (27.01.2023) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் பற்றிய முழு விவரங்கள் கிளை கொடுக்கப்பட்டுள்ளன.
நாளை மின்தடை இடங்கள்:
தாம்பரம் பகுதியில் உள்ள இடங்கள்: ராதா நகர் சன்னதி தெரு
நாகாத் தம்மன் கோவில் தெரு
மணி நாயக்கர் தெரு
கணபதிபுரம் மெயின் ரோடு
டி.வி.எஸ்.எம்ரால்டு.
அம்பத்தூர் பகுதியில் உள்ள இடங்கள்: ஜெ.ஜெ.நகர் வேணுகோபால் தெரு
பஜனை கோவில் தெரு
சியான் தெரு
மெட்ரோ கெசல் அப்பார்ட்மென்ட்.
கே.கே.நகர் பகுதியில் உள்ள இடங்கள்: விருகம்பாக்கம் தசரதபுரம்
சாலிகிராமம்
ஆற் காடு ரோடு
வடபழனி
கே.கே.நகர்
தேவராஜ் நகர்
அரு ணாச்சலம் ரோடு.
மயிலாப்பூர் பகுதியில் உள்ள இடங்கள்: லஸ் சர்ச் ரோடு
கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3-வது தெரு
வாரன் ரோடு
விசாலாட்சி தோட்டம்
நரசிம்மபுரம்
கேனால் பேங்க் ரோடு
வெங்கடேசா ஆசிரமம்
ராயபேட்டை நெடுஞ்சாலை
கச்சேரி ரோடு.
பெரம்பூர் பகுதியில் உள்ள இடங்கள்: காந்தி நகர்
முத்தமிழ் நகர் 5 மற்றும் 6-வது பிளாக்
ஐ.சி.எப். முழுவதும்
சென்னை பாட்டையா சாலை
சீயாளம் 1, 2-வது சந்து நாராயணமேஸ்திரி 1, 2-வது தெரு முருகேசன் நகர் 1, 2-வது தெரு.
ஐ.டி.காரிடர்பகுதியில் ஏற்பட உள்ள இடங்கள்: துரைப்பாக்கம் சந்திரசேகரன் நகர், பாரதி நகர், நேரு நகர் 10, 11 மற்றும் 12-வது தெரு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்