பள்ளிகளில் 9000 காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தேவை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி - Kalvi Alert

Jan 19, 2023

பள்ளிகளில் 9000 காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தேவை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Teacher 9000 vacancy


தமிழகத்தில் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை  ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று காண தேர்வு நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் IIக்கான தேர்வு பிப்ரவரியில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்